ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மகாநடி படத்திற்கு பின், விஜய், விக்ரம் மற்றும் விஷால் என்று, மெகா நடிகர்களின் படங்களில் நடித்தார், கீர்த்தி சுரேஷ். இந்த படங்களில், அவருக்கும் முக்கியத்துவம் இருப்பது போன்று தான் படமாக்கினர். ஆனால், படம் வெளியாகும்போது, அவர் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகள் இல்லையாம்.
இதனால், அதிர்ந்து போயிருக்கும் கீர்த்தி சுரேஷ், இனிமேல், முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும், எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அதோடு, படமாக்கும் காட்சிகளை கத்தரித்து, எக்காரணத்தை முன்னிட்டும் என்னை, டம்மி பண்ணக்கூடாது... என்று உத்தரவு போட்டே, நடிக்க முடிவு செய்திருக்கிறார். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும், சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
— எலீசா