டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் விஜய் ரத்னாகர் குதே. இவர், 'விஆர்ஜி டிஜிட்டல் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
'பத்மாஷியான்' மற்றும் 'எமோஷனல் அத்யாச்சார்' போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கேர் நடிக்கிறார்.
இந்தப்படத்தின் தயாரிப்பு செலவு என மோசடி பில்களை தாக்கல் செய்து விஜய் ரத்னாகர், ரூ.34 கோடி வரையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று இயக்குனர் விஜய் ரத்னாகர் கைது செய்யப்பட்டார்.