ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீப நாட்களாக, குறிப்பாக மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் யாத்ரா படத்தில் நடிக்க தொடங்கியது முதல் தெலுங்கு ரசிகர்கர்களிடமும் ஆந்திர, தெலங்கானா அரசியல்வாதிகளிடமும் நடிகர் மம்முட்டிக்கு மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்துள்ளது. யாத்ரா பட டீசர் வெளியாகி மம்முட்டிக்கு இன்னும் பாராட்டுக்களை பெற்றுத்தந்தது..
இந்தநிலையில் தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ஆரை சந்தித்த மம்முட்டி, நாளை மறுநாள் (ஜூலை-25) ஐதராபாத்தில் நடைபெறவுள்ள கைரளி பீப்பிள் இன்னோடெக் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக முதல்வர் கேம்ப்பிற்கே நேரடியாக சென்று அமைச்சரை சந்தித்தார் மம்முட்டி.