கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன். இவரின், வாழ்க்கை வரலாறு கரஞ்சித் கவுர் என்ற வெப் சிரீயலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் சாதாரணமான பெண்ணாக இருந்து பின்னர் அடல்ட் பட நடிகையாகி தப்போது பாலிவுட் நடிகையானது வரை அவர் எதிர்கொண்ட விசயங்கள், சந்தித்த மனிதர்களைப்பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தனது டுவிட்டரில் சன்னி லியோன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், எல்லோருக்கும் வணக்கம், தமிழ் உள்பட பல மொழிகளிலும் என் கதை சொல்லப்படுகிறது. நான் மிகவும் ஆவலாக உள்ளேன். என் கதை உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்புகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.