ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
தமிழ் சினிமாவில் எப்படி நாசரும், பிரகாஷ்ராஜும் தவிர்க்க முடியாதவர்களோ அதேபோல மலையாள சினிமாவில் முக்கியமான நடிகர் தான் சாய்குமார். மோகன்லால் அறிமுகமான காலகட்டத்திலேயே அறிமுகமானவர் இவர். தனது மனைவி பிரசன்ன குமாரியை விட்டு 2009-லேயே பிரிந்துவிட்ட சாய்குமார், மலையாள சினிமாவின் குணச்சித்தர நடிகையான பிந்து பணிக்கரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்
அதன்பின் முதல் மனைவி மற்றும் மகள் வைஷ்ணவி ஆகியோரை பிரிந்து, பிந்து பணிக்கருடன் வாழ்ந்து வருகிறார் சாய்குமார். இந்தநிலையில் மகள் வைஷ்ணவிக்கு நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் சாய்குமாரின் திரையுலக நண்பர்கள் சிலர் கலந்து கொண்டார்கள்.. ஆனால் மணமகளின் தந்தையான சாய்குமார் கலந்து கொள்ளவில்லை.. இது பலருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்சசியை ஏற்படுத்தியது.