ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
சமீபத்தில் மலையாளத்தில் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரையும் கவர்ந்தவராக மாறியுள்ளார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்ய லட்சுமி, அந்தப்படத்தை தொடர்ந்து 'மாயநதி' படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிலிம்பேர் விருது, கேரள அரசு விருது உட்பட சுமார் எட்டு விருதுகள் வரை வாங்கியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. மேலும் இந்த இரண்டு படங்களும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றதுடன் நூறாவது நாள் விழாவையும் கொண்டாடின. தற்போது பஹத் பாசில் ஜோடியாக நடித்துவரும் ஐஸ்வர்ய லட்சுமி ராசியான நடிகையாக மாறியுள்ளார்.