ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் |
திருமணம் முடிந்ததிலிருந்தே, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார், சோனம் கபூர். சமீபத்தில், தான் நடித்த வீர் தி வெட்டிங் திரைப்படம் தொடர்பான விழாவில், அவர் பங்கேற்றார்.
அப்போது, திருமணத்தின் போது, தன் கணவர், தனக்கு அணிவித்த மாங்கல்யத்தை, கையில்,
ஸ்டைலாக கட்டியிருந்தார். இந்த புகைப்படத்தை, சமூக வலைதளத்திலும், பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த, 'நெட்டிசன்'கள் கொந்தளித்தனர். 'இந்திய கலாசாரத்தையே, சோனம் கபூர், அவமதித்து விட்டார்' என, கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால், சோனம் கபூர், இதற்கெல்லாம் பயப்படவில்லை. 'முகவரி இல்லாத, வேலையற்ற
முட்டாள்கள் தான், என்னை விமர்சிக்கின்றனர்' என, பதிலடி கொடுத்துள்ளார்.