ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆடுகளம் டாப்சி, டில்லியைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது ஐதராபாத்தில் குடியிருந்த அவர், சமீபகாலமாக இந்தி சினிமாவில் பிசியாகி விட்டதால் மும்பையில் குடியேறியிருக்கிறார். அவரது தங்கையான ஷாகன் என்பவரும் டாப்சியுடன் தங்கியிருந்தபடி மும்பையில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் டாப்சி. அதில், மும்பையில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. அது இப்போது நனவாகியிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.