ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு கேரளாவில் ரசிகர்களிடம் எத்தகைய செல்வாக்கு இருந்தது என கடந்த ஆகஸ்ட் மாதம் நிரூபணமானது. கொச்சியில் முக்கியமான சாலையான எம்.ஜி.ரோட்டில் அமைந்துள்ள செல்போன் ஷோரூமை திறந்து வைக்க வந்திருந்த சன்னி லியோனைக்காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.
கேரளா ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்பை கண்டு திகைத்து போன சன்னி லியோன் மீண்டும் கேரளாவுக்கு விரைவில் வருவேன் என சொல்லிவிட்டு போனார். அவர் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அப்படி சொல்லியிருந்தாலும் தற்போது உண்மையிலேயே கேரளாவுக்கு வருகை தர இருக்கிறார் சன்னி லியோன்.
வரும் மே-26-ஆம் தேதி கேரளாவில் நடைபெற்ற டான்ஸ் மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாட இருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் தொடர் நடனமாக நடைபெறும் இந்த நிகழ்சியில் சன்னி லியோன், நடிகை பூர்ணா, பிரேமம் புகழ் பாரிஸ் லட்சுமி உட்பட 25௦ நடன கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.