டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மாவுக்கு அடுத்தபடியாக, தீபிகாவுக்கும், படத் தயாரிப்பின் மீது ஆசை வந்துள்ளது.
பத்மாவதி படத்துக்கு பின், நடிப்பில் கவனம் செலுத்துவதை குறைத்து, படத் தயாரிப்பின் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார், அவர். இதற்காக, சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை விரைவில் துவக்க திட்டமிட்டுள்ளார். முதலாவதாக தயாரிக்கும் படத்தில், தானே ஹீரோயினாக நடிக்கவும் முடிவு செய்துள்ளார், தீபிகா.
''திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை; அதற்கான காலம், தற்போது கனிந்துள்ளதாக கருதுகிறேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது, என் நோக்கமல்ல; படங்களில் நடித்து, வேண்டிய அளவு சம்பாதித்து விட்டேன். நாமும் தரமான படங்களை தயாரிக்கலாமே என்ற ஆசை தான், இதற்கு காரணம்,'' என்கிறார், தீபிகா.