ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ரிச்சா சத்தா. இவர், விரைவில் குறும்படம் ஒன்றை இயக்கி, இயக்குநராக களமிறங்க உள்ளார். இந்த குறும்படம் 2025-ம் ஆண்டில் நடக்கும் கதையில் இருக்கும். மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியும் இப்படம் இருக்குமாம்.
இதுகுறித்து ரிச்சா கூறுகையில், நான் ஏற்கனவே சில குறும்படங்களை தயாரித்துள்ளேன். இப்போது முதன்முறையாக இயக்க உள்ளேன். என் நண்பர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினார். நிச்சயம் அதை திறம்பட செய்வேன் என்றார்.
இந்த குறும்படத்தில் அலி பாசல் ஆடார் மாலிங், சத்யஜித் டூபே ஆகியோர் நடிக்கின்றனர். நடிகை விசாகா சிங் தயாரிக்கிறார்.