சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
யாஸ் ராஜ் பிலிம்ஸ தயாரிக்கும் புதிய படத்தில் ஹிருத்திக் ரோஷன் - டைகர் ஷெரப் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தில் வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட்டில் துவங்குகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து, அடுத்தாண்டு அக்., 2-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். முன்னதாக அடுத்தாண்டு ஜன., 25-ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். ஆனால் படப்பிடிப்பு தள்ளிப்போவதால் ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்துள்ளனர்.