சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நடிகர் ஷாரூக்கானின் பண்ணை வீட்டை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான், இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு, மகாராஷ்டிரா மாநிம், அலிபாக் கடற்கரை அருகே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. விவசாயம் செய்யப்போவதாக கூறியே இந்த நிலத்தை வாங்கியிருக்கிறார் ஷாரூக்கான். ஆனால் அதை மீறி ஆடம்பரமாக வீட்டை கட்டியுள்ளார். நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்கும் வசதியாக ஹெலிபேட் போன்றவை இங்கு அமைக்கப்பட்டுள்ளதாம்.
ஷாரூக்கான் வீதியை மீறி இந்த பண்ணை வீட்டை கட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பட்டிருக்கிறது. ஆனால், ஷாரூக் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ், வருமான வரித்துறையினர் அதிகாரிகள், ஷாரூக்கானின் பண்ணை வீட்டை முடக்கியுள்ளனர்.