ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பேரில்லி கி பர்ஃபி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க டைரக்டர் அஸ்வினி ஐயர் திவாரி தயாராகி வருகிறார். பெண்ணை மையமாகக் கொண்டு அவர் எடுக்கும் படத்தில் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க உள்ளாராம்.
இந்த படத்திற்காக கதையை உருவாக்கி வரும் ஆஸ்வினி ஐயர், ஆலியாவுடனும் பேசி வருகிறாராம். ஆலி்யாவும், அஸ்வினி ஐயரின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி உள்ளாராம். இப்படம் பஞ்சாப்பை அடிப்படையாகக் கொண்டதாம். ஒரு பெண், அவரது லட்சியங்கள், தனத பெற்றோர் உடனான அவரது உறவு, அவர் தனது கனவுகளை அடைய ஒவ்வொரு முறையும் எவ்வாறு போராடுகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.
இப்படத்தின் கதையை நிதிஷ் திவாரி எழுதுகிறார். இப்படத்தை அஸ்வினி யார்தி மற்றும் பேன்டோம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளனர்.