அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பேரில்லி கி பர்ஃபி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க டைரக்டர் அஸ்வினி ஐயர் திவாரி தயாராகி வருகிறார். பெண்ணை மையமாகக் கொண்டு அவர் எடுக்கும் படத்தில் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க உள்ளாராம்.
இந்த படத்திற்காக கதையை உருவாக்கி வரும் ஆஸ்வினி ஐயர், ஆலியாவுடனும் பேசி வருகிறாராம். ஆலி்யாவும், அஸ்வினி ஐயரின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி உள்ளாராம். இப்படம் பஞ்சாப்பை அடிப்படையாகக் கொண்டதாம். ஒரு பெண், அவரது லட்சியங்கள், தனத பெற்றோர் உடனான அவரது உறவு, அவர் தனது கனவுகளை அடைய ஒவ்வொரு முறையும் எவ்வாறு போராடுகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.
இப்படத்தின் கதையை நிதிஷ் திவாரி எழுதுகிறார். இப்படத்தை அஸ்வினி யார்தி மற்றும் பேன்டோம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளனர்.