இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பத்மாவதி படத்தை முடித்துவிட்டு ரிலீஸ்க்காக காத்திருக்கும் ரன்வீர் சிங், அடுத்தப்படியாக சிம்பா, கல்லி பாய் போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதில் கல்லி பாய் படம் இம்மாதம் ஆரம்பமாக உள்ளது. ஆலியா பட் ஹீரோயினாக நடிக்கிறார். ஜோயா அக்தர் இயக்க, எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிக்கிறது.
கல்லி பாய் படம் குறித்து ரன்வீர் சிங் கூறுகையில், இந்த மாதத்தில் இருந்து கல்லி பாய் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. நானும் பங்கேற்கிறேன். ஜோயா அக்தர் எனக்கு மிகவும் நெருக்கம். என் வாழ்க்கையில் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவர் மிகவும் ஸ்பெஷலானவர் என்று கூறியுள்ளார்.