ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான சைப் அலிகானின் இந்தாண்டு ரங்கூன், செப் என இரண்டு தோல்வி படங்களை கொடுத்துள்ளார். தற்போது காலாகண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சைப்பிடம், தோல்வி குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது... படத்தின் வெற்றி நல்ல விஷயம். இருந்தாலும் தோல்வி ஒருபோதும் துவண்டு விட செய்யாது. தற்போது நான் வித்தியாசமான படங்களில், இயக்குநர்களுடன் பணியாற்றி வருகிறேன். இதன்மூலம் என்னை நானே வளர்த்து கொள்ள உறுதுணையாக உள்ளது. தோல்வி ஒரு போதும் என்னை பாதுகாப்பற்றவனவாக ஆக்கிவிடாது. என்னை வைத்து ரசிகர்கள் படத்தை விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியாது, படத்தின் கதை தான் அதை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.