‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல ஹிந்தி நடிகையான ஸ்ரத்தா கபூர், தற்போது பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு முதல் தெலுங்கு படம் என்றபோதும் தெலுங்கில் தனக்குத்தானே டப்பிங் பேச முயற்சித்து வருகிறார். மேலும், சாஹோ படமும் பாகுபலி போன்று மூன்று மொழிப் படம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவிலும் அழுத்தமாக கால்பதித்து விட வேண்டும் என்று புதியபட வேட்டைகளிலும் ஈடுபட்டுள்ளார் ஸ்ரத்தா கபூர்.
அதோடு, அவ்வப்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவதை தொடர்ந்து வரும் ஸ்ரத்தா கபூர், சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் சாட் செய்தபோது, பிரபாஸ்-மகேஷ்பாபு குறித்து ரசிகர்கள் அவரிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு ஸ்ரத்தா பதில் கூறுகையில், பிரபாஸ் ஒரு சிறந்த மனிதர். ரொம்ப அன்பானவர். அதேப்போல் மகேஷ்பாபு மனதைக்கவரும் அற்புதமான மனிதர் என்றும் கூறியுள்ளார்.