தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கரண் ஜோகர் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து வெற்றி பெற்ற படம் இத்திபா. இதைத்தொடர்ந்து மீண்டும் சோனாக்ஷியை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவெடுத்துள்ளார் இயக்குநர் கரண் ஜோகர். இதுகுறித்து கரண் ஜோகர் கூறுகையில், சோனாக்ஷி சின்ஹாவுடன் படம் பண்ணுவது மகிழ்ச்சி. இது தற்செயலாக நடந்தது அல்ல. நாங்கள் இணைந்த படம் சிறப்பாக சென்றது. ஆகையால் மீண்டும் நாங்கள் இணைந்து படம் பண்ண உள்ளோம். இப்படம் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களில் வெளியாகும் என கூறியுள்ளார்.