'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ஜான் ஆபிரஹாமும், மனோஜ் பாஜ்பாயும் இணைந்து ஒரு டார்க் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளனர். இது போலீஸ்க்கும், கொலைக்காரனுக்கமான கதையாக இருக்கும். மிலாப் ஜவேரி இயக்க, நிகில் அத்வானி தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் 2018, ஜனவரி முதல் ஆரம்பமாகிறது.
இப்படம் குறித்து நிகில் அத்வானி கூறுகையில், இதுதொஞ்சம் கஷ்டமான கதை தான். போலீஸ்க்கும், கொலையாளிக்குமான கதையை வித்தியாசமாக சொல்ல உள்ளோம். இதில் யார் எந்த ரோலில் நடிக்கிறார்கள் என்பது இப்போது சொல்ல முடியாது. இரண்டு பேரின் கேரக்டரும் மிகவும் பவர்புல்லான வேடம். இது ஒரு "டார்க்" திரில்லர் வகை படம், ஷூட்டிங்கை எதிர்நோக்கி உள்ளோம் என்றார்.