பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத், சிறைவாசம் சென்று வந்த பின்னர், அவரது நடிப்பில் வெளியான முதல்படம் பூமி. ஓமங் குமார் இயக்கியிருந்தார். தனது ரீ-என்ட்ரி படம் சூப்பர் ஹிட்டாக இருக்க வேண்டும் என்று எண்ணினார், ஆனால் படம் தோல்வி அடைந்தது. இதனால் தனது அடுத்தப்படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு உள்ளார். தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் பூமியை தொடர்ந்து ஓமங்குமார் இயக்கும் மற்றொரு படமான "தி குட் மகாராஜா" படத்தில் நடிக்க இருந்தார் சஞ்சய். ஆனால் பூமி பட தோல்வி காரணமாக சஞ்சய், மீண்டும், ஓமங் உடன் பணியாற்ற விரும்பாமல் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேறு ஒரு நடிகரை தேடி வருகிறாராம் ஓமங் குமார்.