டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டில் பிரபலமான நடிகை சித்ரங்கடா சிங். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார். தற்போது சஞ்சய் சத்தின் சாகிப் பிவி அவுர் கேங்ஸ்டர் 3 மற்றும் சைப் அலிகானின் பாஷார் படங்களில் நடித்து வருபவர், 2018-ம் ஆண்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சித்ரங்கடா கூறுகையில், சாகிப் பிவி மற்றும் பாஷார் படங்கள் இரண்டும் வித்தியாசமான படங்கள். எனது கேரக்டரும் வித்தியாசமானது. இரண்டு படங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.