மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பொதுவாக நடிகர்கள் இடையே தொழில் ரீதியான போட்டிகள் இருக்கும். இதை நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும் மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். அதிலும் நடிகைகள் இடையே சொல்ல வேண்டாம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இருவரும் பேசக்கூட மாட்டார்கள். அப்படிதான் நடிகைகள் கத்ரீனா கைப்பும், தீபிகா படுகோனேவும் இருக்கின்றனர்.
நடிகர் ஷாரூக்கான், நேற்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக பாலிவுட் பிரபலங்களுக்கு விருந்தும் கொடுத்தார். இதில் பல பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர். நடிகைகள் தீபிகா, கத்ரீனாவும் பங்கேற்றனர். ஆனால் இருவரும் நேருக்கு நேராக சந்தித்த போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, தங்களுக்குள் ஒரு இடைவேளி வைத்து கொண்டனர். அப்படி இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்று தெரியவில்லை.