இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டின் மாஜி கனவு கன்னி மாதுரி தீட்சித். திருமணத்திற்கு சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். அவ்வப்போது தனக்கு பிடித்தமான ஓரிரு படங்களில் தலை காட்டுவார். இந்நிலையில் இப்போது மராட்டிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தேஜாஸ் விஜய் தியோஸ்கர் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். ஒரு பெண்ணை சுற்றி நகரும் கதையாக இப்படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து மாதுரி தீட்சித் கூறுகையில், இந்தப்படம் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கின்றன கதையாக, வாழ்க்கையில் ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கின்றன கதையாக இப்படம் இருக்கும். ஒரு படத்தின் கதை என் மனதுக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். அப்படி என்னை கவர்ந்த கதை தான் இது என்று கூறியுள்ளார்.