தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரவாண் படத்திற்கு பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்ற ஆதி, சில படங்களில் வில்லனாக நடித்தவர், மீண்டும், யாகவராயினும் நாகாக்க படத்தில் தமிழுக்கு வந்தார். அந்தபடம் கைகொடுக்காத நிலையில், மரகத நாணயம் படத்தில் நடித்தார். அப்படம் ஹிட்டடித்தபோதும் பின்னர் தமிழில் ஆதிக்கு படங்கள் இல்லை.
அதனால், மீண்டும் தற்போது தெலுங்கிற்கு சென்றுள்ள அவர், வில்லன் மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு, அடுத்தபடியாக தமிழிலும் நெகட்டீவ் வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கும் ஆதி, சில டைரக்டர்களிடம் தான் தெலுங்கில் வில்லனாக நடித்துள்ள படங்களை முன்வைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்