ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெயின் ஹூன் நா, வாதா, ஸ்பீடு, தேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜயத் கான். இவர் இப்போது சின்னத்திரையில் களமிறங்கி உள்ளார். ஹசில் என்ற தொடரில் நடிக்க உள்ளார். சின்னத்திரையில் நடிப்பது குறித்து ஜயத் கான் கூறுகையில்,
எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. தயாரிப்பாளர் சித்தார்த் மல்கோத்ராவிடம் போன் வந்தது. எனக்காக ஒரு கதை இருப்பதாக சொன்னார். ஆனால் அது சின்னத்திரையில் தொடராக வரப் போகிறது என்பதை அறிந்து கொண்டேன். படத்தின் கதையை ஒவ்வொரு வரியாக கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உடன் நடிக்க சம்மதம் சொன்னேன். இப்போது இந்த தொடரில் நடிக்க ஆர்வமாய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.