ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
ராபி கிரேவல் இயக்கத்தில் ரோமியோ அக்பர் வால்டர் சுருக்கமாக ரா என்ற படம் உருவாக உள்ளது. இதில் ஹீரோவாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக சுசாந்த் சிங் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ரோலில் அபிஷேக் பச்சன் நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது. படத்தில் அபிஷேக் உளவாளியாக நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பை துவக்க உள்ளனர். இப்படத்தை தீரஜ் வாதவான் மற்றும் அஜய் கபூர் இணைந்து தயாரிக்கின்றனர்.