கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ராபி கிரேவல் இயக்கத்தில் ரோமியோ அக்பர் வால்டர் சுருக்கமாக ரா என்ற படம் உருவாக உள்ளது. இதில் ஹீரோவாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக சுசாந்த் சிங் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ரோலில் அபிஷேக் பச்சன் நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது. படத்தில் அபிஷேக் உளவாளியாக நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பை துவக்க உள்ளனர். இப்படத்தை தீரஜ் வாதவான் மற்றும் அஜய் கபூர் இணைந்து தயாரிக்கின்றனர்.