பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் அக்ஷ்ய் குமாரும், கரண் ஜோகரும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். சராகரியில் நடந்த போரை மையமாக வைத்து கேசரி என்ற படம் உருவாக உள்ளது. இதில் அக்ஷ்ய் குமார் தான் முன்னணி ரோலில் நடிக்கிறார். இப்படத்தை அனுராக் சிங் இயக்க, அக்ஷ்ய், கரண் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஷூட்டிங் அடுத்தாண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படம் 2019-ம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது ரிலீஸாகும் என அக்ஷ்ய் குமார் மகிழ்ச்சியுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.