தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் அக்ஷ்ய் குமாரும், கரண் ஜோகரும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். சராகரியில் நடந்த போரை மையமாக வைத்து கேசரி என்ற படம் உருவாக உள்ளது. இதில் அக்ஷ்ய் குமார் தான் முன்னணி ரோலில் நடிக்கிறார். இப்படத்தை அனுராக் சிங் இயக்க, அக்ஷ்ய், கரண் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஷூட்டிங் அடுத்தாண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படம் 2019-ம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது ரிலீஸாகும் என அக்ஷ்ய் குமார் மகிழ்ச்சியுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.