'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் அக்ஷ்ய் குமாரும், கரண் ஜோகரும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். சராகரியில் நடந்த போரை மையமாக வைத்து கேசரி என்ற படம் உருவாக உள்ளது. இதில் அக்ஷ்ய் குமார் தான் முன்னணி ரோலில் நடிக்கிறார். இப்படத்தை அனுராக் சிங் இயக்க, அக்ஷ்ய், கரண் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஷூட்டிங் அடுத்தாண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படம் 2019-ம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது ரிலீஸாகும் என அக்ஷ்ய் குமார் மகிழ்ச்சியுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.