சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
பூமி படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் ஓமங் குமார், போரை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஜான் ஆபிரஹாமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கால்ஷீட் பிரச்னையால் இன்னும் உறுதி சொல்லாமல் இருக்கிறார் ஜான். தற்போது பர்மானு தி ஸ்டோரி ஆப் பொக்ரான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை முடித்ததும் ஓமங் குமார் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.