மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பறவை, யானை பெயரில் படம் இயக்கிய இயக்குனர் தனக்கு பறவை படத்தில் மூலம் வாழ்க்கை கொடுத்தது போல தனது வாரிசுக்கும் அடுத்த படத்தின் மூலம் வாய்ப்பு கொடுப்பார் என்று நம்பியிருந்தார் தம்பி நடிகர். இயக்குனரும் என் படத்துல உங்க மகனை நடிக்க வைக்கிறேன்னு சொல்லியிருந்தாராம். ஆனால் இன்னொரு புது நடிகரை வைத்து படத்தை ஆரம்பித்துவிட்டார் இயக்குனர். இதனால் நடிகர் சற்றே அப்செட்டாம். தானே சொந்தமாக படம் எடுத்து மகனை உயர்த்துவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டார். தன் மகனை படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று நடிகர் கோபமாக இருந்தாலும், தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்பதால் எதையும் வெளியில் சொல்லாமல் மகனுக்காக படம் இயக்கிக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.