இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி |
சமீபத்தில் வெளியான அக்ஷ்ய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா, ஆயுஸ்மான் குரானாவின் சுப மங்கல் சாவ்தன் போன்ற படங்களில் நடித்தவர் பூமி பத்னேகர். இவர், அடுத்தப்படியாக அபிஷேக் சவுபே இயக்கும் சம்பல் படத்தில் நடிக்க உள்ளார். சம்பல் பள்ளத்தாக்கு மற்றும் அதை சுற்றி நடக்கும் சம்பல் கொள்ளையர்களை பற்றி இப்படம் உருவாக உள்ளது.
இதில் நடிப்பது குறித்து பூமி கூறியிருப்பதாவது... அபிஷேக் சவுபேயின் படத்தில் நடிக்கிறேன். அருமையான, சவால்கள் நிறைந்த படம். படத்திற்கு சம்பல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்றார்.