தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரேலி கி பார்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அஸ்வின் ஐயர் தவாரி, அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தை பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. ஹீரோயினாக நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர். இதுதொடர்பாக ஆலியாவிடம் இயக்குநர் அஸ்வின் பேசி வருகிறார். ஹீரோ உள்ளிட்ட தேர்வும் நடந்து வருகிறது. அனைத்தும் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கின்றனர்.