டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருடனை கிராமத்தில் குறிப்பிடும் சொல்லில் உருவான படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அந்த மூன்றெழுத்து நடிகர். வரிசையாக தோல்வி படங்கள், புதிய வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக சொந்தப் படம் தயாரித்து நடித்தார். குறித்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க முடியாமல் ஏகப்பட்ட கடன்களை வாங்கி படத்தை முடித்தார். படம் முடிந்து 6 மாசத்துக்கு மேலாகியும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. சொந்த படத்தையும் வெளியிட முடியாமல், புதிய படத்திலும் நடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நடிகர்.