விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
வட இந்திய மாநிலங்களான உத்தர்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் கடந்த 2013-ம் ஆண்டு கடும் மழைப் பொழிந்தது. இதன்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக உத்தர்கண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பேர் பலியாகினர். 5000க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் அபிஷேக் கபூர், கேதர்நாத் என்ற படத்தை இயக்குகிறார். சுசாந்த் சிங் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் ஹீரோயினாக களமிறங்குகிறார். சுசாந்த் சிங், டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ஏக்தா கபூர், கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.