பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் இசை வௌியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி மூலம் பாடல் விழா சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான்... “25 வருஷம் கடந்துவிட்டது. ஆனால் இப்போது தான் முதல் மெர்சல் போன்று தெரிகிறது. புதிய ரசிகர்கள், புதிய பயணம் போன்று இருக்கிறது. இப்போது தான் விவேக் உடன் பணியாற்றுகிறேன். சொல்லி முடிக்கும் முன்னர் பாடல் எழுதி விடுவார். ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் உண்மையாக வேண்டும். ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்கள் அந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.