வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கைதி நம்பர் 150 படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி, உய்யலவாடா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்க உள்ளார். இது சுதந்திர போராட்ட வீரரின் கதை. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.
இன்னொரு முக்கியமான கேரக்டரில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவியே அவரிடம் நேரடியாக படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.