அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
சமீபகால பாலிவுட் நடிகைகள் தங்களது மார்க்கெட் இறங்குகிறது என்றால், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி மார்க்கெட்டை பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் இடம் பிடித்தவர் இஷாகுப்தா.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் கவர்ச்சியான படங்களையும், தொடர்ந்து அரைநிர்வாண பிறகு உச்சபட்சமாக நிர்வாண படங்களையும் வெளியிட்டார் இஷாகுப்தா. இதையடுத்து அவருக்கு பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. அப்படி கண்டன குரல் கொடுத்தவர்களுக்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது என் போட்டோவெல்லாம் ஒரு பிரச்சினையா? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ஏன் பார்க்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ள இஷாகுப்தா, எனது இந்த போட்டோக்களை வைத்து என்னை இந்திய அளவில் பேச வைத்த உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.