தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் காமெடி நடிகை ஆர்த்தி. இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களை பற்றிய கூறியிருப்பதாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்டுக்குள் சென்றதுமே நான் ஜூலியைத்தான் கட்டிப்பிடித்தேன். அவர் தனிமையை உணரக்கூட்டாது என்பதற்காக அப்படிச் செய்தேன். ஆனால் அவர் ஸ்ரீயிடம் என்னை கட்டிப்பிடிக்க யாருமே இல்லைன்னு சொன்னதுமே அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொண்டேன். என்னிடம் நேரில் நன்றாவும், பின்னால் புறமும் பேசினார்.
ஷக்திக்கு தான் பெரிய ஹீரோங்ற நினைப்பு இருக்கு. பங்கேற்பாளர்களில் எனக்கு பிடித்தவர் ஒவியாதான். அன்புக்கு ஏங்குகிறவர், வெகுளியானவர், துணிச்சலானவர். பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல வெளியிலும் அப்படித்தான் இயக்குகிறார். இப்போது புதுசா வந்திருக்கிற பிந்து மாதவியும் எளிமையானர், அமைதியானவர். இந்த இருவரையும் தவிர மற்ற அனைவருமே சுயநலவாதிகள்தான்.
இவ்வாறு ஆர்த்தி கூறியுள்ளார்.