பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் காமெடி நடிகை ஆர்த்தி. இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களை பற்றிய கூறியிருப்பதாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்டுக்குள் சென்றதுமே நான் ஜூலியைத்தான் கட்டிப்பிடித்தேன். அவர் தனிமையை உணரக்கூட்டாது என்பதற்காக அப்படிச் செய்தேன். ஆனால் அவர் ஸ்ரீயிடம் என்னை கட்டிப்பிடிக்க யாருமே இல்லைன்னு சொன்னதுமே அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொண்டேன். என்னிடம் நேரில் நன்றாவும், பின்னால் புறமும் பேசினார்.
ஷக்திக்கு தான் பெரிய ஹீரோங்ற நினைப்பு இருக்கு. பங்கேற்பாளர்களில் எனக்கு பிடித்தவர் ஒவியாதான். அன்புக்கு ஏங்குகிறவர், வெகுளியானவர், துணிச்சலானவர். பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல வெளியிலும் அப்படித்தான் இயக்குகிறார். இப்போது புதுசா வந்திருக்கிற பிந்து மாதவியும் எளிமையானர், அமைதியானவர். இந்த இருவரையும் தவிர மற்ற அனைவருமே சுயநலவாதிகள்தான்.
இவ்வாறு ஆர்த்தி கூறியுள்ளார்.