டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக "டாய்லெட் ஏக் பிரேம் கதா" என்ற படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் ஹீரோ-ஹீரோயின்களாக நடிக்க, ஸ்ரீ நாராயண் சிங் இயக்கியுள்ளார். கழிப்பறையின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு உத்திர பிரேதசம் மாநிலம் வரி விலக்கு அளித்திருக்கிறது. சமீபத்தில் உ.பி., சென்றிருந்த அக்ஷ்ய் குமார், முதல்வர் யோகி ஆதித்யா நாத்தை சந்தித்து பேசினார். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.