ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ஷாரூக்கான் தற்போது இம்தியாஸ் அலியின் படம், அடுத்தப்படியாக ஆனந்த் எல் ராய் படம் என பிஸியாக உள்ளார். சமீபத்தில் அவர் கரண் ஜோகரின் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஜப் ஹேரி மெட் செஜல் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஷாரூக்கிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...
கரண் ஜோகர் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு ஏதுவும் வரவில்லை. இதுதொடர்பாக என்னிடம் யாரும் பேசவில்லை. ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆகையால் அந்தப்படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் நடித்தேன். இந்த படத்திற்கு முன்பாக ஒரு கதையுடன் கரண் என்னை வந்து சந்தித்தார். ஆனால் பின்னர் அந்த கதையை டிராப் செய்துவிட்டார் என்றார்.