டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டெங்கு பாதிப்பை தடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என, நடிகர் கமல் தெரிவித்துள்ளார். தமிழக அரசை, நடிகர் கமல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து, நேற்று அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பள்ளி படிப்பை முடிக்காதவன் நான். அதனால், நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை. ஆனால், டெங்கு காய்ச்சலின் கொடுமை புரியும்; என் மகளுக்கு டெங்கு பாதிப்பு வந்துள்ளது. அதை கவனி அரசே; உங்களை நாங்கள் கவனிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.