எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
நடிகை கத்ரீனா கைப், தற்போது சல்மான் உடன் "டைகர் ஜிந்தா ஹே" என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, "ஏக்தா டைகர்" படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதன் படப்பிடிப்பு மொராக்கோ நாட்டில் நடக்கிறது. இப்படத்திற்கு முன்பாகவே கத்ரீனா, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஷாரூக் நடிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் ஆரம்பமானது. டைகர் ஜிந்தா ஹே படத்தை முடித்து கொடுத்த கையோடு மொராக்கோவிலிருந்து, மும்பை திரும்பும் கத்ரீனா, ஆகஸ்ட் மாதம் முதல் ஷாரூக் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.