டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மலையாள நடிகர் திலீப் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்படுவதும் பின் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதையும் பார்க்கும்போது, எப்படி இருந்த மனிதன் இப்படி நிலைக்கு ஆளாகிட்டாரே என்கிற ஆதங்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.. ஆனால் போலீஸ் வட்டாரத்திலோ திலீப் சில போலீசாரிடம் எதார்த்தமாக பேசிக்கொண்டு, அவ்வப்போது ஒன்லைன் காமெடி பஞ்ச்'களை கூறி சிரிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,..
குறிப்பாக அவரது அரெஸ்ட் பற்றி சிறையில் இருந்த போலீஸாரில் சிலர் வருத்தத்துடன் அவரிடம் விசாரித்தார்களாம். ஆனால் அவரோ தனது படங்களில் பேசுவது போலவே, “நான் ஆண்டவனிடம் எனக்கு பத்துநாள் ரெஸ்ட் கொடு என கேட்டேன்.. அது அவர் காதில் அரெஸ்ட் என விழுந்து விட்டது போல.. அதனால் பத்துநாள் அரெஸ்ட் தந்துவிட்டார்” என சிரித்துக்கொண்டே கூறினாராம்.