'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குநர் திபாகர் பானர்ஜி இயக்கும் புதிய படத்தில் அர்ஜூன் கபூரும், பரிணிதி சோப்ராவும் நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகியிருக்கிறது. படத்திற்கு சந்தீப் அவுர் பிங்கி பரார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ரொமான்ட்டிக் ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. யாஸ் ராஜ் பிலிம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.
படத்தில் நடிப்பது பற்றி அர்ஜூன் கூறியிருப்பதாவது... "மீண்டும் யாஸ் ராஜ் பிலிம்ஸில் நடிப்பது மகிழ்ச்சி. ஆதித்யா, பரிணிதி மற்றும் திபாகர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற ஆவலாய் உள்ளேன். படத்தில் எப்போது நடிப்பேன் என்று காத்து இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.