தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹீரோவாக அவதாரம் எடுத்தாலும், தனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததை பார்த்து, சோர்ந்து போயிருக்கிறார் சந்தானம். இவர், காமெடியனாக நடித்த போது, கோலிவுட் முழுவதும் இவரைப் பற்றித் தான் பேச்சு இருக்கும். சமூக வலைதளங்களிலும், சந்தானத்தின் வசனங்கள் தான், அதிகம் இடம்பெறும். ஹீரோவாக மாறிய பின், சந்தானத்தை பற்றிய பரபரப்பு செய்திகள் எதுவும் இல்லை. ஹீரோவாக நடித்த படங்கள், பிரம்மாண்ட வெற்றியை பெறாததே இதற்கு காரணம் என்பதை உணர்ந்துள்ள சந்தானம், அடுத்து ரிலீசுக்கு காத்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் மீது, பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்.