ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் வாழ்க்கை வரலாற்று படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், 1989-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் ராணிகஞ்ச் என்ற இடத்தில் சுரங்கம் விபத்து ஏற்பட்டத்தில் 64 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி தவித்தனர். இவர்களை தனது புத்தி கூர்மையால் காப்பாற்றினார் பொறியாளர் ஜஸ்வந்த் சிங் கில். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ருஸ்டம் இயக்குநர் சுரேஷ் தேசாய் படம் இயக்க உள்ளார். இதில் ஐஸ்வந்த் சிங் கில் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். முன்னதாக இப்படத்தில் அக்ஷ்ய் குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து அஜய் தேவ்கன் இப்படத்தில் நடிக்க உள்ளார். அதோடு அபினவ் சுக்லாவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். அடுத்தாண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.